இந்தியாவில் 1815 - 1930 வரை நடைபெற்ற விவசாய மற்றும் பழங்குடியினரின் புரட்சிகள் | TNPSC | TRB | TNUSRB | TET | NMMS | TRUST | etc.....
விவசாய (ம) பழங்குடியினர் புரட்சி:
1) ஃபராசி இயக்கம் (1818):
- இதை ஹாஜி ஷரியத்துல்லா தொடங்கினார் அவர் மறைவுக்குப் பின் டுடு மியான் தலைமை ஏற்றார்.
- டுடு மியான் நிலம் கடவுளுக்கு சொந்தம் என்றார்.
- 1862 டுடு மியான் மறைவுக்குப் பின் நோவா மியான் மூலம் இயக்கம் உயிர் பெற்றது.
2) வஹாபி கிளர்ச்சி(1827):
- இடம்: பரசத், வங்காலம்.
- தலைமை: டிடு மீர்
3) கோல் கிளர்ச்சி (1831-32):
- பகுதி: சோட்டா நாக்பூர்
- தலைமை: பிந்த்ராய் (ம) சிங்ராய்.
- இது மிகப்பெரிய கிளர்ச்சி.
4) சாந்தல் கிளர்ச்சி (1855):
- பகுதி: ராஜ்மஹால் குன்றுகள்.
- தலைமை: சித்து (ம) கணு.
- 1855 புதிய சட்டம் ஏற்றப்பட்டது. அது சாந்தல் பர்கானா மண்டலம் என்ற தனி மண்டலத்தை ஏற்படுத்தியது.
5)இண்டிகோ(அவுரி) கிளர்ச்சி (1859-60):
-நீல் தர்பன் (இண்டிகோவின் கண்ணாடி ) என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை தீனபந்து மித்ரா.
6) தக்காண கலவரங்கள் (1875):
- பகுதி: சூபா,பூனா
- தக்காண விவசாயிகள் மீட்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
7)பாப்னா கலகம் (1873-76):
-பகுதி: பாப்னாவில் உள்ள யூசுப்சாகி பர்கானா, வங்காலம்.
- தலைமை: கேசம் சந்திரா ராய்
8) முண்டா கிளர்ச்சி (1899-1900):
-பகுதி : ராஞ்சி
- தலைமை: பிர்சா முண்டா தம்மை கடவுளின் என அறிவித்தார்.
- குண்டக்கட்டி முறையில் விவசாயம் செய்தனர்.
- 1908ல் சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் ஏற்றப்பட்டது.
9) சம்பரான் சத்தியாகிரகம் (1917):
-பகுதி: சம்பரான்,பீகார்.
- தலைமை: காந்தி
- தீன்கதியா முறை.
- 3/20 பங்கு அவுரி சாகுபடி
- மே,1918 சம்பரான் விவசாய சட்டம் இயற்றப்பட்டது.
10) கெடா(கையா) சத்தியாக்கிரகம் (1918):
-பகுதி: கேடா, குஜராத்.
- தலைமை: காந்தி, வல்லபாய் படேல்.
11) மாப்ளா கிளர்ச்சி 1921:
- பகுதி : கேரளா
12) பர்தோலி சத்தியாக்கிரகம் (1929-30):
- பகுதி: பர்தோலி, குஜராத்.
- தலைமை: வல்லபாய் படேல்
இது போன்ற மிகவும் பயனுள்ள தகவல்களை அடிக்கடி பெற தமிழ் மடலை அணுகவும் !
No comments